முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Sunday, August 8, 2010

30 வருடமாக PJ மற்றும் போலி தவ்ஹீத்கள் சாதித்தது என்ன?




PJ மற்றும் போலி தவ்ஹீத்களின் (மார்கத்தில்) விளையாட்டும் அல்லாஹ்வின் பாதுகாத்தலும்.



(தமிழகத்தில்) குர்ஆன் ஹதீஸை மட்டும் (இவர்களின் விளக்கத்தில் மட்டும்) தான் பின்பற்ற வேண்டும் என்று கூறி அதில் வெற்றி பெற்று விட்டதாக Media க்களின் உதவியோடு (இறைநேசர்களின் உதவி கேட்டால் ஷிர்க் என்று சொல்லுவார்கள்) ஒரு மாய தோற்றத்தை உண்டாக்கினார்கள். ஆனால் அது தவிடு பொடியாகிவிட்டது.

இவர்களை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும் என்ற தாக்கம் தமிழக முஸ்லிம்களின் மார்க்கம் மற்றும் உலக வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த தீய பிரச்சாரத்தால் அல்லாஹ்வின் மாபெரும் அருளினால் சமுதாய மக்களை நிரந்த நரகத்திற்கு கொண்டு சேர்க்கக்கூடியது என்று அவர்களால் சொல்லப்பட்டு அவர்களாலேயே

  • பெண்களுக்கான ஜியாரத் அனுமதி வழங்கப்பட்டு விட்டது. (ஆனால் ஜியாரத் செய்வதே இல்லை இவர்கள். காரணம் ஹதீஸை கொஞ்சமும் பின்பற்றுவதில்லை இவர்கள்).

  • நபிகளார் பெருநாளிற்கு சொன்ன விஷயத்தை மாற்றி சொன்ன விஷயமும் மாற்றி அமைக்கப்பட்டு விட்டது.

  • நபிகளார் ஜும்மா விற்கு முன் சுன்னத் தொழுது இருக்க, ஜும்மாவிற்கு முன் சுன்னத் இல்லை சொன்ன விஷயமும் மாற்றப்பட்டுவிட்டது.

குர்'ஆன் ஹதீஸ் என்று சொன்னது எல்லாம் வெறும் பேச்சு தான் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.


இந்த கேடு கேட்ட கூட்டம், குர்'ஆன் ஹதீஸிற்கு இமாம்களின் விளக்கத்தின் அடிப்படையிலான சட்டங்களை மறுத்து விட்ட அதே வேளையில், தொழுகை, நோன்பு, ஜகாத், மற்றும் இன்னபிற காரியங்களிலும் குர்'ஆன் ஹதீஸை ஒதுக்கி விட்டு, வழிகேடர்களின் தலைவரான, இப்லீஸின் வாரிசான, PJ வின் மனோ இச்சையின் வெளிப்பாட்டில் உள்ள சட்டங்களை சொல்லிக்கொண்டு திரிந்தது, அந்த மக்களும் சன்னம் சன்னமாக திருந்தி வந்து கொண்டு இருக்கின்ற அந்த வேளையில், அவர்களின் கற்பனை கோட்டையும் இடித்து தகர்க்கப்பட்டு கொண்டு இருக்கிறது. அதற்கு மிக முக்கிய சாட்சி தான் PJ வின் வன (நரக) வாசம்.

அவர் சொல்வது குர்'ஆனிற்கு தொடர்பு உள்ளதா, ஹதீஸிற்கு தொடர்பு உள்ளதா, இல்லை மனோ இச்சையின் வெளிப்பாடா என்பவைகளை ஆராயும் மனோ பக்குவம் மக்கள் மத்தியில் எழுச்சியாககாணப்படுகிறது.

பின்னே இவர்கள் இந்த 30 வருட காலங்களில் என்ன தான் சாதித்தார்கள்,

  • முஸ்லிம்களை காபிர் ஆக்கினார்கள்.

  • நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்... அவர்களை நம்மை போல மனிதர் என்று கூறினார்கள்.

  • நமது கண்மணி நாயகம் ஸல்... மார்கத்தில் தப்பு தப்பாக பேசினார்கள் என்று கூறினார்கள்.

  • நமது உயிரினும் மேலான சஹாபா பெருமக்களை ஒருமையில் திட்டி, இவர்கள் முஷ்ரிகீன்கள், பித்'அத் வாதிகள் என்று கூறினார்கள்.

  • நபிகளார் தொழுகையில் சொல்லாத வழிமுறையான நெஞ்சில் கையை கட்டி, காலை அகற்றி வைத்து மற்றவர்களுக்கு இடையூறு அழித்தார்கள்.

  • தொழுகையின் இருப்பில் நபிகளாரின் சொல்லிற்கு மாற்றமாக விரலை ஆட்டினார்கள்.

  • கண்ணியமிகு இமாம்களை ஆபாசமான சட்டம் சொல்லுபவர்கள் என்று அவதூறு கூறினார்கள்.

  • மார்கத்தில் சொல்லப்பட்ட ஜகாத் பொருளை (ஏழைகளின் பங்கு) வருடத்திற்கு ஒரு முறை என்று சொல்லி, தன்னுடைய பொருளாதாரத்தை வளர்த்து கொண்டதன் பிறகு, தான் ஜகாத் கொடுக்கும் நிலைக்கு வந்த பிறகு, ஆயுளில் ஒரு முறை என்று கூறி, நபிகளாருக்கு எதிராக போர் பிரகடனம் செய்தார்கள்.

  • ஏழைகளின் வயிற்றில் அடித்தார்கள்.

  • மத்'ஹபை பின்பற்றக்கூடாது என்று ஒரு மத்'ஹபை உருவாக்கினார்கள்.

  • யாரையும் பின்பற்றக்கூடாது என்று சொல்லி விட்டு சட்டத்தை ஆய்வு செய்து சொல்லி கொண்டு திரிகிறார்கள். காரணம் அவர்களை பின்பற்ற சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்.

  • கற்பனை சிலை வணக்கத்தின் பக்கம் மக்களை அழைத்து சென்றார்கள்.

  • கற்பனை உருவ வழிபாட்டின் பக்கம் மக்களை அழைக்கின்றார்கள்.

  • யூதர்களின் கொள்கைகளின் அடிப்படையிலும், கிறிஸ்தவர்களின் சட்ட திட்டத்தின் அடிப்படையிலும், யூத, கிறிஸ்தவர்களின் பணத்திற்காகவும் சட்டத்தை அவ்வப்போது மாற்றுகிறார்கள்.
  • ஆலிம்களை, பெரியவர்களை, இமாம்களை, சஹாபாக்களை, ஆபாசமாகவும், மரியாதை குறைவாகவும், தரக்குறைவாகவும் பேசுவதற்கு கற்றுக்கொடுத்தார்கள்.
  • அராஜகப்போக்கை கட்டவிழ்த்து உள்ளார்கள்.


  • சஹீஹான ஹதீஸை ஏற்க மாட்டோம் என்று அறிவித்தார்கள்.

  • மார்க்கத்தில் இல்லாத புதிய வழிமுறைகள் ஏற்படுத்தி காட்டினார்கள்.

ஆனால் மக்கள் இவர்களை புறக்கணித்து விட்டார்கள் என்பது தான் உண்மை. இனி எக்காலமும் இவர்களால் தலை நிமிரவே முடியாது. காரணம் சத்தியம் தான் என்றைக்கும் ஜெய்க்கும். என்னத்தான் இவர்களின் தலைவனான ஷைத்தானின் ஆசிகளோடும், யூதர்களின் பணத்தோடும் இஸ்லாத்தில் இல்லாத கருத்துக்களை கூறி விளையாட ஆரம்பித்தாலும் ஒரு காலம் தான் அறியாத மக்களை ஏமாற்ற முடியும். ஆனால் அப்படிப்பட்ட மக்களையும் அல்லாஹ் காத்து அருள் செய்தான்.

இவர்களும் இன்னும் சொல்ல வேண்டிய விஷயங்கள் இரண்டு தான் உள்ளன. அவை,

  • அல்லாஹ் தப்பு தப்பாக கூறி இருக்கின்றான், அறிவிற்கு பொருந்தாத சட்டங்கள், விஷயங்கள் அவை.

  • குர்'ஆனையும் ஏற்க முடியாது. அது அல்லாஹ்வின் புறத்தில் இருந்து வந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

அல்லாஹ் இவர்களை விட்டு நம்மையும், நம்முடைய சந்ததிகளையும் காப்பாற்றுவானாக.


மதுரை நாபிஈ

0 comments: